Sunday, 21 September 2014

Flower மலர்ந்த நான்





மலை தேசமதில் 
மழை கால 
மாலையிலே 
மயக்கும் மலர் 
நான்! ! 
நான் !
மாலையில் சேர்வதும் இல்லை !
மங்கை கூந்தலை சேர்வதும் இல்லை!

No comments: